S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
உலகில் உன்னை மட்டும்...
ச்சீ இந்த பழம்
புளிக்கும் என்று
ஒதுக்க
முடியவில்லை
கிட்டாத ஒன்றிற்க்கான
காரணமாய்,
காரணம் ?
அதற்க்கும்
நீதான்
காரணம்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment