இரவானதும் தனியே-3



அது காயட்டும் நிலா
தூரத்தில் துணையிலா
நேற்று இரவில்
சேர்த்து பார்த்தது
இன்று தனியே
உலா,

தனித்திருப்பதில்
தாகம் கூட,
கூட வருமோ?
மேகம் தனிவாய்,
மறைக்கும்

மோகம் தனியாய்
தவிக்கும் சோகம்
துணைக்காய்
இருக்கும்,

வெட்டவெளியில்
யார் கொடுப்பார்
யாசிப்பை,

கட்டவிழ்ந்த கூந்தல்
நிறமாய் இறுக்கத்தில்
இருக்க
ஒரு வித கிரக்கத்தில்
தவிக்க,

மெல்ல தவழும்
வான் மேனியில்
நிலா தனியே

No comments:

Post a Comment