அந்த நேரம் பார்த்து.....



அடுக்கடுக்காய் வேலை வரும்
அவசரகுடுக்காய் காலை வாறும்
கொட்டி சிந்தி சிதறி போகும்
தவறுதலாய் ஆயிரம்,


அம்மா அப்போதான் தைலம் தேடும்
அப்பாவின் குறட்டையிலாது
காணத்தோணும்

நனைந்த பாட்டிம்மாக்கு
இடைவிடாத இருமல் பெருமலாய்,

இன்றுதான் தம்பியும்,தம்பியையும்,
புத்தகமும் பார்க்கும் முதன் முதலாய்,

அடுத்த வீட்டு எஃப்.எம் கூடுதல்சத்தம்
போடும் கூடுதலாய்,

தேடும் விழி மயங்கி விழ
தட்டி எழுப்பும் விடியல்
ஜன்னல் திறந்து???

No comments:

Post a Comment