ஒரு நாள்



உன், 
நாட்குறிப்பின்
பக்கங்கள்
நிரம்பியிருக்கும்
என திறந்தேன்
ஏமாற்றம்,

எந்த பக்கத்திலும்
எழுத்தில்லை
ஏன்?வினவ,

நம்மில் எது
குறிப்பானது?
வெட்கமானேன்
வீசீ எரிந்தேன்
என் நாட்குறிப்பை,

எழுத்தில் அடக்காமல்
எண்ணத்தில்
அடைகாக்கும்
நீ என்னில்
தூரமே!!

No comments:

Post a Comment