S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
நிலைப்பெற நீ உதவு,நிஜம் சொல்ல நீ உதவு,
யார் போற்றலும் யார் தூற்றலும்
ஒன்றே என் கொள் செய்
விழி விரித்திருக்க
மனம் மகிழ்ந்திருக்க
மானம் மறைத்திருக்க
வாழ வழி செய்
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment