விடைபெற்றேன் ஒரு மதியம்
பின் நீ வந்தாய்
வேண்டுமென்றே கை
வீசினேன்
பின்புறமாய்

என் விரல் தொட்டதெதையோ
நீ அறிவாய்
என் விரல்
அறியும்
நானறியேன்?

No comments:

Post a Comment