சொல்லில்



வலி மிகும்போது
சொல் கனக்கிறது

ஆறுதல் சொல்,
சொல்லாதே
மெளனம் போதும்
கைப்படமல்
தடவி செல்லும்
காற்றாய்
இலகும் 
சொல்லாமல்

No comments:

Post a Comment