S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
சொல்லில்
வலி மிகும்போது
சொல் கனக்கிறது
ஆறுதல் சொல்,
சொல்லாதே
மெளனம் போதும்
கைப்படமல்
தடவி செல்லும்
காற்றாய்
இலகும்
சொல்லாமல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment