S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
புதிதாய் தோன்றி புதிதாய் காண
புதிய பாதை போட்டுசெல்லும்
என் பயணத்தில் வழி
காட்டும் எவரும்
என் வழிகாட்டியே
நான் பெறும் காணிக்கை
யாதும் இல்லை
எழுத்தை தவிர
நன்மை செய்ய வேண்டாம்
எனக்கு தீயவை தராதிருந்தாலே
போதும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment