புதிதாய் தோன்றி புதிதாய் காண
புதிய பாதை போட்டுசெல்லும்
என் பயணத்தில் வழி
காட்டும் எவரும்
என் வழிகாட்டியே

நான் பெறும் காணிக்கை
யாதும் இல்லை
எழுத்தை தவிர

நன்மை செய்ய வேண்டாம்
எனக்கு தீயவை தராதிருந்தாலே
போதும்

No comments:

Post a Comment