S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
திருவிழாவில்
நான் காணாமல் போக
என் பேர் சொல்லி தேடும்
ஒலிபெருக்கி......
எனக்காக காத்திருப்பதாக
உன்பேரைச்சொல்லி
ஊரல்லாம் அறிவிக்க...
இதற்க்காகவேணும் ஒவ்வொரு
திருவிழாவிலும்
காணாமல் போக
காத்திருக்கிறேன்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment