திருவிழாவில்
நான் காணாமல் போக
என் பேர் சொல்லி தேடும் 
ஒலிபெருக்கி...... 

எனக்காக காத்திருப்பதாக
உன்பேரைச்சொல்லி 
ஊரல்லாம் அறிவிக்க...

இதற்க்காகவேணும் ஒவ்வொரு
திருவிழாவிலும்
காணாமல் போக 
காத்திருக்கிறேன்....

No comments:

Post a Comment