ஆசையில் ஒரு முறை
தொட்டுப்பார்தேன்
ஆடையில்
உன் வெட்கம்
பார்த்தேன்
மோட்சத்தில்
இருக்கச் செய்தாய்
பின் ஏனடி
நரகத்தின்
வெப்பம் தந்தாய்
ஒ.......
ஒரு மோகத்தில்
உச்சம் தானா
அது?
மிச்சம் ஏதும்
விட்டு வைக்காமல்
விட்டு
வை.....
வின்னேரலாம்
உன் கண் சொருகலில்
முன்னேராலாம்
இடை வெளியில்
இடம்
இல்லாதிருக்க
இடையில்
இடம் கொடுக்க
கொஞ்சம்
கொடு
கொஞ்சி
கொடு......?
மிஞ்சிய போது
கொடு
கெடு.....?
No comments:
Post a Comment