S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
சாபமிடுடா?
ஒரு
சாபமாவது
என் மேல் இடடா
அந்த சாபத்தின்
சாயலிலாவது
நீ
தீண்டியதாய்
பெருமை
பட்டுக்கொள்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment