முதலில் இனிக்கும்
அப்புறம் சவச்சிக்கிட்டே
இருக்கச் செய்யும்,
முடியாது விழுங்க
,முடியாது துப்ப,
சுவை
மரத்து போய்
காலில் ஒட்டினால்
எடுப்பது
ஒரு கலை
வாளில் ஒட்ட
வேறு ஒருவர்
ஷேரிங்கை எடுப்பதும்
ஒரு கலைதான்
உட்காறும் சேரில்
ஒட்டி விட்டால்
லைக் போடுவதுபோல்
இழுபட்டுகிட்டே
இருக்கும்,
பட்டென
அருந்து போய்விடும்
No comments:
Post a Comment