உள்ளிருக்கும்
துருவளாக விழுந்துக்கொண்டிருக்கும்
தேங்காய் பூவின் தூவளாய்
வெண்சிரிப்பு
உள்ளிருக்கும் சாற்றின் பாலாய்
குறுகுறுப்பு
பிழிந்ததும் வீசும் மணமாய்
ஒரு தெளிப்பார்வை
குடித்த பின் உண்டாகும்
மயக்கமாய்
ஒரு உள்மந்தம்.
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
Comments
Post a Comment