உள்ளிருக்கும்




துருவளாக விழுந்துக்கொண்டிருக்கும்
தேங்காய் பூவின் தூவளாய்
வெண்சிரிப்பு

உள்ளிருக்கும் சாற்றின் பாலாய்
குறுகுறுப்பு

பிழிந்ததும் வீசும் மணமாய்
ஒரு தெளிப்பார்வை

குடித்த பின் உண்டாகும்
மயக்கமாய்

ஒரு உள்மந்தம்.

No comments:

Post a Comment