புதிய ஆச
===========
எல்லோரும் புத்தனாக
ஆசைப்படுகிறோம்,
ஆயுதமாக ஏந்தியே
அஹிம்சை செய்கிறோம்
கண்ணம் காட்டாமல்
சிலுவையை
வேண்டுகிறோம்
,பாட்டெழுத பாரதி
மீசை மட்டும்
வளர்க்கிறோம் 
நீயூட்டன் விதி எதிர்க்க
மேலே பறக்கிறோம்
என்றேனும் நாம்
முள் கிரிடமான
மனமுரண்டை மாற்ற நினைத்ததுண்டா?

Comments

Popular Posts