ரோஜாவின் இதழ் மென்மை
என்ற உண்மை
தாவிச்செல்லும்
தவளைக்கு
ஒப்பிட
இது கும்பிடும் கை
மலராய் விரிந்தே
இருக்கே?
மலர் கை யாகி
மலர்
மலடாகி
கற்பனை கடலாகி
வார்த்தை
உப்பானது?
கசக்கும் வார்தையில்
சொட்டும் தேன்
சிலருக்கு
மருந்தும்
சிலருக்கு
விருந்தும்
இவையாருக்கெல்லம்
பொருந்தும்,>?
No comments:
Post a Comment