அதென்னடி
நீ நடக்கும்போதும்
சிரிக்கும் போதும்
உன் முகபாவனையில்
நிலா அழகு காட்டுது
அதென்னடி
உன் தாவணியில்
உள்ள பூவில்
இரண்டு
எப்போதும்
பூத்த நிலையிலேயே?
நீ நடக்கும்போதும்
சிரிக்கும் போதும்
உன் முகபாவனையில்
நிலா அழகு காட்டுது
அதென்னடி
உன் தாவணியில்
உள்ள பூவில்
இரண்டு
எப்போதும்
பூத்த நிலையிலேயே?
No comments:
Post a Comment