அதெப்படி

அதென்னடி
நீ நடக்கும்போதும்
சிரிக்கும் போதும்
உன் முகபாவனையில்
நிலா அழகு காட்டுது

அதென்னடி
உன் தாவணியில்
உள்ள பூவில்
இரண்டு
எப்போதும்
பூத்த நிலையிலேயே?

No comments:

Post a Comment