எழுதியதும்




எழுதிசாகிறேன்,
எழுதியதில் 
சாகிறேன்,
எழுத, எழுத சாகிறேன்
ஒன்று ஏதேனும்
எழுதிவிட்டு சாகிறேனே?

No comments:

Post a Comment