பின்னலில் பின்னாய்
==================
தறி கட்டை ஒட்டமாய் ஓடும்
அதன் பின்னே நூலும் ஒடும்
ஓடி முடியும் ,
முடியும்
ஒரு ஆடை பின்னும்
நூலாடை மின்னும் அழகாய்,

தரம் கெட்டு தானும்
ஒடும்
ஒரு பின்னளின் பின்னால்,
ஒடி முடியும் ஒரு நாள்
தன் ஆடை கிழிய
அழைவான், 
பின்னாள்

No comments:

Post a Comment