இதய கனி
விதையாய் வீழ்ந்து
வேராய் புதைந்து
செடியாய்
மேல் உயர்ந்து
கொடியாய்
படர்ந்து
மொட்டாய்
மலராய்,காயாய்
கனியாய்,
சுவையாய்
இனித்திருக்கும்
இதயக் கனியே
நீ
உள்ளிருப்பதால்
உன்னை
விட்டு
வைக்கிறேன்?
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
Comments
Post a Comment