இதய கனி




விதையாய் வீழ்ந்து
வேராய் புதைந்து
செடியாய்
மேல் உயர்ந்து

கொடியாய்
படர்ந்து
மொட்டாய்
மலராய்,காயாய்
கனியாய்,

சுவையாய்
இனித்திருக்கும்
இதயக் கனியே
நீ

உள்ளிருப்பதால்
உன்னை
விட்டு
வைக்கிறேன்?

No comments:

Post a Comment